ராமதாஸ்: தமிழகத்தில் 50,000 சிறு தொழில்கள் மூடப்பட்டுள்ளன

சென்னை: அரசு நிர்வாகத்தில் நிலவும் ஊழல், ஆளுங்கட்சியின ரின் நெருக்கடி உள்ளிட்ட கார ணங்களால் சிறுதொழில் நிறுவ னங்களின் முதலீடுகள் தமிழ கத்தை விட்டு வெளியேறியுள்ள தாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில், தமிழக ஆட்சியா ளர்களின் ஊழல் காரணமாக ஓராண்டில் 50,000 சிறுதொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக அவர் சாடியுள்ளார்.

"கடந்த சில ஆண்டுகளாக மட்டும் தமிழகத்தில் செயல்பட்டு வந்த ஏராளமான பெருநிறுவனங்கள் பல்வேறு காரணங்களால் வெளியேறியதால், அவற்றை நம்பி அவற்றுக்குத் தேவையான உதிரிப் பாகங்களைத் தயாரித்து வந்த சிறு நிறுவனங்கள் வெளியே றியதுதான் இப்பின்னடைவுக்கு காரணமாகும்.

மேலும் செய்திகள்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!