முத்தரசன்: நீட் தேர்வால் விலை மதிக்க முடியாத உயிர்கள் பறிபோகின்றன

சென்னை: நீட் தேர்வால் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் கள், பெற்றோர்களின் விலை மதிக்க முடியாத உயிர்கள் பறி போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் முத்தரசன் தெரிவித்துள்ளார். மத்திய அரசானது, தமிழக மக்களின் உணர்வுகளை நிராக ரித்து, மாநில உரிமையை பறித்து, சட்டப்பேரவைத் தீர்மானத்தை அலட்சியப்படுத்தி செயல்படுவ தாக அறிக்கை ஒன்றில் அவர் சாடியுள்ளார்.

மத்திய அரசின் இத்தகைய வஞ்சப்போக்கை எதிர்த்துப் போராடும் திராணி தமிழக அரசிடம் இல்லை என்றும் நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தமிழக அரசு சிறிதும் கவலைப்படாத போக்கில் செயல் படுவதாகவும் முத்தரசன் மேலும் விமர்சித்துள்ளார்.

மேலும் செய்திகள்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!