போலி ஏ.டி.எம். கார்டு மூலம் கோடிக்கணக்கில் மோசடி

புதுச்சேரி: புதுச்சேரியில் ஏடிஎம் எந்திரங்களில் ஸ்கிம்மர் கருவி யைப் பொருத்தி போலியாக ஏடிஎம் கார்டு மூலம் மற்றவர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை எடுத்து மோசடி செய்து வருவதாக போலிசில் புகார்கள் தெரிவிக்கப்பட்டு வந்தன. இதைத்தொடர்ந்து டி.ஜி.பி. சுனில் குமார் கவுதம் உத்தரவின் பேரில் சி.ஐ.டி. காவல்துறையினர் தனிப் படை கள் அமைத்து விசாரித்து வந்தனர். இதில் துப்புத் துலங் கியது. முதலியார் பேட்டையில் உள்ள கணினி சென்டரில் போலி ஏடிஎம் அட்டைகள் தயாரித்து மற்றவர்களின் வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை எடுத்து மோசடி செய்து இருப்பது தெரியவந்தது. இதன் தொடர்பாக லாஸ் பேட்டை லட்சுமிநகரைச் சேர்ந்த பொறியாளர் பாலாஜி (வயது 26), முருங்கப்பாக்கம் சந்துரு (30), முதலியார் பேட்டையைச் சேர்ந்த டாக்டர் விவேக் ஆனந்த் உள்பட 5 பேரை ஏற்கெனவே சி.ஐ.டி. காவல்துறையினர் கைது செய்தனர்.

இவர்களுக்கு உடந்தையாக இருந்த வியாபாரிகளான ரெட்டியார் பாளையம் சிவக்குமார், லாஸ் பேட்டை டேனியல் சுந்தர் சிங் (33) மற்றும் குரும்பாபேட் கணேசன்(33), சோலைநகர் அப்துல் சம்பத் (26) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!