பெ.மணியரசன் மீது தாக்குதல்: தஞ்சையில் பரபரப்பு

தஞ்சை: காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கி ணைப்பாளர் பெ. மணியர சன் சிலரால் தாக்கப்பட்ட சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவருமான அவர் நேற்று முன்தினம் இரவு தனது உதவியாளரின் இரு சக்கர வாகனத்தில் ரயில் நிலையத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அச்சமயம் எதிரே வந்த மற்றொரு இரு சக்கர வாகனத்தில் அமர்ந்திருந்த இருவர் மணியரசனின் கையைப் பிடித்து இழுத்துள்ளனர். இதில் வாகனத்தில் இருந்து கீழே விழுந்த அவரைத் தாக்கிய இருவரும் பின்னர் வேகமாகத் தப்பி ஓடினர். இந்தச் சம்பவத்தில் மணியரசனுக்குக் கை, கால்களில் சிராய்ப்புகள் ஏற்பட்டன. இதையடுத்து, தஞ்சை அரசு மருத்துவ மனையில் அவர் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட் டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!