ஏழு தமிழர்கள் விடுதலை: விவரம் கேட்ட மத்திய அரசு

சென்னை: பேரறிவாளன் உள் ளிட்ட 7 பேர் தொடர்பான ஆவ ணங்களைத் தாக்கல் செய்யுமாறு தமிழக அரசிடம் மத்திய அரசு கோரியுள்ளதாகத் தகவல் வெளி யாகியுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புள்ளதாக எழுந்த குற்றச் சாட்டின் பேரில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் கைதாகினர். நீதிமன்றம் அளித்த தண்டனையை அடுத்து 7 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் நிலையில், 7 பேரையும் விடுதலை செய்யவேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

குறிப்பாக பேரறிவாளன் தமது 19ஆவது வயதில் சிறைக்குச் சென்றார். கடந்த 27 ஆண்டு களாக அவர் சிறைவாசம் அனுபவித்து வருகிறார். இந்நிலையில் 7 பேரின் உடல்நலம் மற்றும் மனநிலை, குடும்பச் சூழல், சிறைத்தண்டனை மற்றும் வழக்குகள் தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்யு மாறு தமிழக அரசை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இவ்விவரங்களை தமிழக அரசு விரைவில் அளிக்க உள்ளது. எதற்காக மத்திய அரசு இவ்விவரங்களைக் கோரியுள்ளது என்பது தெரியவில்லை.

முழுமையான செய்தி படிக்க

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!