மூச்சுவிட சிரமப்படும் டெல்லி மக்கள்

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் நேற்று மூன்றாவது நாளாக புழுதிப் புயலின் காரணமாக காற்றுத் தூய்மைக்கேடு மிகவும் மோசமான நிலையை எட்டியிருந்தது. இப் போதைய சூழ்நிலை ஒரு அசௌ கரியமான நிலையை அல்லது மூச்சுவிடுவதற்கு சிரமத்தை ஏற் படுத்தும் என்பதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப் பட்டுள்ளனர். "டெல்லியில் காற்று மாசு மீண் டும் அபாயகரமான நிலைக்குச் சென்றுள்ளது. அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அவ்வப்போது புழுதிப் புயல் வீசி வருகிறது.

"இதன் காரணமாக டெல்லியில் தற்போது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு காற்றில் 18 மடங்கு மாசு அதிகரித்துள்ளது. "இந்த மாசு இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்பதால் மக்கள் வீடுகளை விட்டு வெளி யேற வேண்டாம் என அறிவுறுத்தப் பட்டுள்ளனர். "மோசமான தூசிமூட்டத்தால் கண் எரிச்சல், மூச்சுவிடுவதில் சிரமம், தொண்டை கரகரப்பு இருப்பதாகவும் மக்கள் தெரிவித் துள்ளனர். "புழுதிப்புயலால் சாலைகளில் பார்வைக் குறைவு ஏற்பட்டு வாக னங்கள் சிரமத்துடன் ஆமை போல் ஊர்ந்து செல்கின்றன. "வானில் போர்வை போல் போர்த்தியுள்ள தூசுமூட்டம் இன் னும் மூன்று, நான்கு நாட்களுக்கு தொடரும்," என்று வானிலை மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!