பிரதமர் மோடி மீது ஆம் ஆத்மி வழக்கு

புதுடெல்லி: கடந்த 2014ஆம் ஆண்டு மே 26ஆம் தேதி பாஜகவைச் சேர்ந்த நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற் றது முதல் தனது நான்கு ஆண்டுகால ஆட்சியில் நாடாளு மன்றத்தில் இதுவரை 19 முறை மட்டுமே பேசியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடுத்துள்ளார். "பிரதமர் மோடிதான் இந்திய பிரதமர்களில் மிகவும் குறைவான நாட்கள் நாடாளுமன்றத்தில் பேசியவர். ஆண்டுக்கு சராசரியாக நான்கு நாட்களில் நாடாளு மன்றத்தில் இருந்ததைவிட மொத்தமாக 800 இடங்களில் அவர் பிரசாரம் செய்து பேசியுள்ளார்," என்றும் சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!