கோடா: ஜார்கண்ட் மாநிலத்தில் கால்நடைகளைத் திருடிய இருவரை பொதுமக்கள் அடித்துக் கொன்றதுடன், அவர்களது உடலைச் சாலையில் இழுத்து வந்தனர். இதுதொடர்பாக நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோடா மாவட்டம், டுல்லு கிராமத்தில் முன்சி முர்மு என்பவரின் வீட்டில் கால்நடைகளைச் சிலர் திருடியுள்ளனர். கால்நடைகளைத் திருடிச் சென்றவர்களை பங்காட்டி என்ற கிராமத்தில் சிலர் அடையாளம் கண்டு தாக்கியுள்ளனர். ஐவர் மீதான தாக்குதலில் சிராபுதின் அன்சாரி, முர்டாசா அன்சாரி ஆகிய இருவர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்களை பொதுமக்கள் சாலையில் இழுத்தும் கம்புகளில் கட்டித் தூக்கியும் சென்ற காட்சிகள் காணொளியாக வெளியாகி உள்ளன.
கால்நடைகள் திருடிய இருவர் கொலை
15 Jun 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 16 Jun 2018 08:33
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!