கால்நடைகள் திருடிய இருவர் கொலை

கோடா: ஜார்கண்ட் மாநிலத்தில் கால்நடைகளைத் திருடிய இருவரை பொதுமக்கள் அடித்துக் கொன்றதுடன், அவர்களது உடலைச் சாலையில் இழுத்து வந்தனர். இதுதொடர்பாக நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோடா மாவட்டம், டுல்லு கிராமத்தில் முன்சி முர்மு என்பவரின் வீட்டில் கால்நடைகளைச் சிலர் திருடியுள்ளனர். கால்நடைகளைத் திருடிச் சென்றவர்களை பங்காட்டி என்ற கிராமத்தில் சிலர் அடையாளம் கண்டு தாக்கியுள்ளனர். ஐவர் மீதான தாக்குதலில் சிராபுதின் அன்சாரி, முர்டாசா அன்சாரி ஆகிய இருவர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்களை பொதுமக்கள் சாலையில் இழுத்தும் கம்புகளில் கட்டித் தூக்கியும் சென்ற காட்சிகள் காணொளியாக வெளியாகி உள்ளன.

மேலும் செய்திகள்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!