கடம்பூர் ராஜு: ஏழு பேர் விடுதலை குறித்து முதல்வர் உரிய நடவடிக்கை

கோவில்பட்டி: ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள ஏழு பேரை விடுதலை செய்யமுடியாமல் போனதற்கு மத்திய அரசுதான் காரணம் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை சட்டச் சிக்கல்களின்றி விடுதலை செய்யவேண்டும் என்ற கொள்கை முடிவில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்றார். "ஏழு பேரை விடுதலை செய்யவேண்டும் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அதை மத்திய அரசுக்கு அனுப்பினார் காலஞ்சென்ற முதல்வர் ஜெயலலிதா. ஆனால், அச்சமயம் மத்திய அரசு தாமதம் செய்த காரணத்தால் ஏழு பேரையும் விடுதலை செய்ய முடியவில்லை. "தற்போது சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தி, சட்ட நுணுக்கங்களை ஆராய்ந்து முதல்வர் பழனிசாமி உரிய நடவடிக்கை எடுப்பார்," என்றார் கடம்பூர் ராஜு.

மேலும் செய்திகள்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!