முதல்வர்: தமிழகத்துக்கு ரூ.6,000 கோடி இழப்பு

புதுடெல்லி: மத்திய நிதி ஆணையத்தின் பரிந்துரையால் தமிழகத்துக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 கோடி இழப்பு ஏற்படுவ தாக முதல்வர் பழனிசாமி தெரி வித்துள்ளார். டெல்லியில் நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பேசிய அவர், தமிழக அரசின் பல்வேறு கோரிக்கைகளைப் பட்டியலிட்டார். மேலும் மத்திய அரசின் வரிக் கொள்கையை மாற்றவேண்டும் என்று குறிப்பிட்ட அவர், காவிரி நடுவர் மன்றம் வழங்கியுள்ள இறுதித் தீர்ப்பை முழுமையாகச் செயல்படுத்த வேண்டும் என்றார். தமிழக வளர்ச்சித் திட்டங் களுக்குத் தேவையான நிதியைப் பங்கிடுவதில் மத்திய அரசு உதவ வேண்டும் என்றும் மாநிலங்களைப் பாதிக்காத வகையில் 15வது நிதிக்குழு விதிகளில் திருத்தங் களைச் செய்யவேண்டும் என்றும் முதல்வர் பழனிசாமி கேட்டுக் கொண்டார்.

முதல்வர் பழனிசாமி. படம்: ஊடகம்

மேலும் செய்திகள்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!