எதையும் தெரிந்துகொண்டு பேசவேண்டும்: கமல்ஹாசனுக்கு முத்தரசன் அறிவுரை

சேலம்: காவிரி நடுவர் மன்றம் என்றால் என்னவென்று நடிகர் கமல் முதலில் தெரிந்துகொண்டு பேசவேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு மாநிலச் செயலர் முத்தரசன் தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர் களிடம் பேசிய அவர், காவிரி மேலாண்மை வாரியம் குறித்து மத்திய, மாநில அரசுகள் அறவே மறந்துவிட்டதாக சாடினார். "கபினி அணை நிறைந்து விட்டதால் அதிலிருந்து தண்ணீர் வெளியேறுகிறது. இந்நிலையில் கர்நாடக முதல்வரோ, இந்த மாதம் காவிரியில் இருந்து தமிழ கத்துக்குத் தண்ணீர் திறந்து விடுவதில் எந்தவித பிரச்சினை யும் இல்லை என உலகமகா நகைச்சுவை செய்கிறார். "அதற்கு நடிகர் கமல்ஹாசனும் கர்நாடக முதல்வருக்கு நன்றி சொல்கிறார். கமல்ஹாசன் தனக்குத் தெரியாத வேலையைச் செய்யக்கூடாது," என்றார் முத்தரசன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!