தூத்துக்குடி கலவரம்: சிபிஐ விசாரணை நடத்துவது நல்லது

சென்னை: தூத்துக்குடி கலவரம், துப்பாக்கிச்சூடு குறித்து சிபிஐ விசாரணை நடத்துவதே சரியாக இருக்கும் என சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதி ராகக் கடந்த மாதம் வரை தூத்துக்குடியில் தொடர் போராட் டம் நடைபெற்றது. 100வது நாளாக நடைபெற்ற போராட்டத் தின்போது வன்முறை வெடித்து, கலவரத்தில் முடிந்தது.

இதையடுத்துக் காவல்துறையி னர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். ஏராள மானோர் படுகாயமடைந்தனர். இதற்கு எதிர்க்கட்சிகளும், பல்வேறு தரப்பினரும் கடும் கண் டனம் தெரிவித்ததையடுத்து, இது தொடர்பாக சிபிசிஐடி போலி சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். மேலும் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையி லான ஒரு நபர் விசாரணை ஆணையமும் துப்பாக்கிச் சூடு குறித்து விசாரிக்கிறது. இந்நிலையில் கலவரம், துப்பாக்கிச்சூடு வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் வலியு றுத்திய நிலையில், இதே கோரிக்கையுடன் நீதிமன்றங்களில் வழக்குகளும் தொடுக்கப்பட்டன. அந்த வகையில் மக்கள் அரசு கட்சித் தலைவர் ரஜினிகாந்த் என்பவரும் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றம். படம்: தமிழக தகவல் ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!