கச்சத்தீவில் குடியேறுவோம்: மீனவர்கள் எச்சரிக்கை

ராமநாதபுரம்: நான்கு நாட்டுப் படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற 27 மீன வர்களை இலங்கை கடற் படை கைது செய்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங் கூட்டமைப்பின் ராமநாதபுரம் மாவட்டச் செயலர் கருணாமூர்த்தி தெரிவித்துள்ளார். மீனவர்களை உடனடி யாக விடுவிக்காவிட்டால், நாட்டுப்படகு மீனவர்கள் அனைவரும் கச்சத்தீவில் குடியேறும் போராட்டம் நடத் தப்படும் என்றார் அவர். ராமநாதபுரத்தில் செய்தி யாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் முன் பாக மீனவர்களை ஒன்று திரட்டி ஆர்ப்பாட்டம் நடத் தவும் முடிவு செய்திருப்ப தாகத் தெரிவித்தார். "நாட்டுப்படகு மீனவர் களை இலங்கை கடற்படை கைது செய்வது மேலும் தொடராமல் தடுக்கப்பட வேண்டும் என்றார்," கருணாமூர்த்தி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!