தினகரன்: கத்துக்குட்டிகளுக்கு எல்லாம் பதிலளிக்கவேண்டிய அவசியம் இல்லை

சென்னை: விரைவில் நடைபெற உள்ள இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அமமுக வெற்றி பெற்று, தமிழக அரசியல களத்தில் அது முதன்மைக் கட்சி என்பதை நிரூபிப்போம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் பேசுவது எல்லாம் நடப்பு ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக உள்ளது என்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் குறிப்பிட்டார்.

திருவாரூர் தொகுதி இடைத் தேர்தலில் தாம் போட்டியிட வாய்ப் பிருப்பதாக ஜெய் ஆனந்த் தெரிவித் துள்ளார். மேலும், டிடிவி தினகரன் குறித்தும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்நிலையில் ஏழரைச் சனி ஒழிந்துவிட்டது என்று ஜெய் ஆனந்த் கூறி இருப்பது சலச லப்பை ஏற்படுத்தி உள்ளது. தினகரனை மறைமுகமாகக் குறிப்பிட்டே அவர் இவ்வாறு பேசியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்துச் செய்தியாளர் கள் தினகரனிடம் கேள்வி எழுப்பிய போது, ஜெய் ஆனந்த் ஒரு கத்துக்குட்டி என்றும், அவரைப் போன்றவர்களுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றும் குறிப் பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!