சதுரகிரியில் காட்டுத் தீ பரவல்: பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

வத்திராயிருப்பு: சதுரகிரி மலைப்பகுதியில் திடீரென காட்டுத் தீ பரவியதை அடுத்து அங்குள்ள சுந்தரமகாலிங்கம் கோவிலுக்குச் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு தாணிப்பாறை கதவு மூடப்பட்டு, பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. சுந்தரமகாலிங்கம் மலைக்கோவிலுக்கு மேற்புறம் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெரிய மகாலிங்கம் கோவிலின் பின்புறம் உள்ள வனப்பகுதியில் திடீரென மூண்ட காட்டுத் தீ வேகமாகப் பரவியது. இதைக்கண்ட வனத்துறையினர் உடனடியாக தீயை அணைத்தனர். எனினும் மறுநாள் காலை 5 மணிக்கு மீண்டும் அதே பகுதியில் காட்டுத் தீ சுமார் ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் பரவியது. இதில், மரம், செடி, கொடிகள் எரிந்து நாசமாகின. வனவிலங்குகள் தப்பியோடின.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!