நெடுஞ்சாலைத் துறை ஊழல்: முதல்வர் மீது திமுக வழக்கு

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட் சியில் ஊழல் மலிந்துவிட்டதாக திமுக தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், முதல்வருக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளது அக்கட்சி. நெடுஞ்சாலைத் துறையில் 3 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக திமுக புகார் எழுப்பி உள்ளது. இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என அக்கட்சி வலியுறுத்தி உள்ளது. திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ். பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில் ரூ. 3,120 கோடி அளவுக்கு நெடுஞ்சாலைத் துறையில் ஊழல் நடந்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி மீது ஏற்கெனவே லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்திருப்பதாகக் குறிப்பிட் டுள்ள அவர், அதன் பேரில் எந்த வழக்கும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!