சுரபாயாவில் ஆஸ்திரேலிய தூதரகத்திற்கு மிரட்டல்

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் சுரபாயா நகரில் உள்ள ஆஸ்தி ரேலிய தூதரகத்திற்கு வந்த மிரட்டலைத் தொடர்ந்து அந்தத் தூதரகத்தில் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டுள்ளது. அத்தூதரக அதிகாரிகளுக்கு வந்த கொலை மிரட்டலைத் தொடர்ந்து தூதரக அதிகாரிகள் யாரும் அங்கு நடக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாட்டார்கள் என்று ஆஸ்திரேலியா தெரிவித்தது. இம்மாதத் தொடக் கத்தில் சுரபாயாவில் தூதரகத்தை திறந்தது ஆஸ்திரேலியா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!