'நீ இல்லாமல் நான் இல்லை' என்று மனைவியிடம் எப்போதும் சொல்லியபடியே வாழ்ந்துவந்த கன்னியாகுமரி சுங்கான்கடை - கருப்புக்கோடு பகுதியைச் சேர்ந்த பொன்னம்பலப் பிள்ளை, 96, என்பவர், உடல் நலமில்லாத தன் மனைவி தாணுபாய், 86, வெள்ளிக்கிழமை காலமானதை அறிந்து அதிர்ச்சியில் சிறிது நேரத்தில் தானும் மரணமடைந்துவிட்டார். இத்தம்பதியரின் இரு புதல்வர்களும் இதைத் தெரிவித்தனர். படம்: தமிழக ஊடகம்
மனைவி மரணம்: அதிர்ச்சியில் கணவரும் இறந்த சம்பவம்
17 Mar 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 17 Mar 2019 11:52
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!