ஒவ்வொரு நாளும் 93 பெண்களுக்கு பாலியல் கொடுமை

மும்பை: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் பிருந்தா காரத் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறு கையில், “பொதுமக்களின் நெஞ்சைப் பிளப்பதற்காக சிஏஏ, என்ஆா்சி, என்பிஆா் ஆகிய மூன்றையும் மோடி அரசு ‘திரி சூலமாக’ பயன்படுத்துகிறது.

அரசியல் சாசனத்தை அரசு அலட்சியம் செய்கிறது. “நாட்டில் பெண்களின் அவல நிலை பற்றி மத்திய அரசுக்குத் தெரியவில்லை.இந்தியாவில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 93 பெண்கள் பாலியல் பலாத்கார வன்கொடுமைக்கு ஆளாக்கப் படுகின்றனா். அவா்களில் மூன் றில் ஒரு பெண் 18 வயதுக்கும் குறைவானவா். ஆனால், 4 விழுக்காடு பாலியல் வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகள் தண்டிக்கப்படுகின்றனா்.

பிரதமா் மோடியும், உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் பொய்களின் உற்பத்திக் கூடங்களாக திகழ்கின்றனர்,” என்று கடுமையாகச் சாடினார் பிருந்தா காரத்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!