முதல்வரே போராட்டம் நடத்துவது சரியல்ல என்கிறார் மேற்குவங்க ஆளுநர்

கோல்கத்தா: குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிரான போராட்டங்களை மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கைவிட வேண்டும் என அம்மாநில ஆளுநர் ஜகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றபட்ட சட்டத்துக்கு எதிரான போராட்டங்களை மாநில முதல்வரே நடத்துவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று அவர் கூறியுள்ளார்.

“அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க வேண்டியது தொடர்பில் எனது கடமைகளை நான் செய்து வருகிறேன்,” என்று ஆளுநர் ஜகதீப் தன்கர் குறிப்பிட்டுள்ளார்.

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!