நடிகர் கலாபவன் மணி மரணத்துக்கு மதுவே காரணம் என சிபிஐ அறிக்கை

திருவனந்தபுரம்: பிரபல நடிகர் கலாபவன் மணி மரணத்தில் மர்மம் ஏதுமில்லை என சிபிஐ தெரிவித்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் காலமானார் கலாபவன் மணி. அவரை நண்பர்கள் சிலர் விஷம் வைத்துக் கொன்றுவிட்டதாக மணியின் சகோதரர் தொடுத்த வழக்கையடுத்து சிபிஐ விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் கலாபவன் மணி தினமும் அளவுக்கதிகமாக மது அருந்தியதாகவும், அதனால் உடல்நலம்

பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் என்றும் சிபிஐ குறிப்பிட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!