பங்ளாதேஷிலிருந்து கள்ளநோட்டுகள்

புது­டெல்லி: இந்­தியா-பங்­ளா­தேஷ் எல்­லை­யில் கள்ள ரூபாய் நோட்­டு­க­ளைக் கொண்டு வந்து இந்­தி­யா­வுக்­குள் புழக்­கத்­தில் விடும் கும்­ப­லைச் சேர்ந்த இரு­வரை எல்­லைப் பாது­காப்­புப் படை­யி­னர் கைது செய்­துள்­ள­னர். இவர்­கள் இந்­தி­யா­வுக்­குள் கள்­ள­நோட்டு கொண்டு வரும் மிகப்­பெ­ரிய கும்ப­லைப் பற்­றிய தக­வல்­கள் கிடைத்­துள்­ளன. மேலும் கள்ள ரூபாய் நோட்­டு­கள் துப்ரு என்­னும் எல்­லைப் பகுதி வழி­யாக இந்­திய எல்­லைக்­குள் கொண்டு வரப்­ப­டு­வ­தும் கண்­டு­பி­டிக்­கப்

­பட்­டுள்­ளது. கைதான இரு­வ­ரும் இந்­தி­யர்­கள என்­றும் ரூ.2 லட்­சம் மதிப்­பி­லான கள்­ள­நோட்­டுகள் இவர்­ க­ளி­ட­மி­ருந்து கைப்­பற்­றப்­பட்­ட­தா­க­வும் அதி­கா­ரி­கள் கூறி­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!