புதுடெல்லி: இலங்கையில் ஆறு வார காலமாக நீடித்த ஊரடங்கும் முழுமுடக்க நிலையும் முடிவுக்கு வந்துள்ளது.
எனினும், இரவு நேர ஊரடங்கு, ஒன்றுகூடல் நிகழ்வுகளுக்கான தடை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற ஊக்குவிக்குமாறு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளைத் திறப்பது குறித்து அறிவிப்பு ஏதும் இல்லை.
இலங்கையில் 13 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு பலியாகிவிட்டனர்.