கள்ளச்சாராயம்: 40 பேர் மரணம்

பாட்னா: பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக பெரும்பா லான பகுதிகளில் கள்ளச்சாரா யம் விற்பனை அதிகரித்து உள்ளது. தீபாவளிக்காக ஏராளமானோர் கள்ளச்சாராயம் வாங்கிக் குடித்தனர். அவர்க ளில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்ட நிலையில் நேற்று மேலும் நால்வர் மாண்ட னர். இதனால் மூன்று நாட் களில் பலி எண்ணிக்கை 40ஐ கடந்துவிட்டது. இச்சம்பவம் தொடர்பாக காவல் நிலைய பொறுப்பாளர்கள் இருவர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 187 லட்சம் லிட்டர் கள்ளச்சாரா யம் பறிமுதல் செய்யப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!