ஷாருக் கான் மேலாளருக்கு அழைப்பாணை

மும்பை: உல்­லா­சக் கப்­ப­லில் போதைப் பொருள் விருந்து நிகழ்ச்­சி­யில் கலந்து கொண்ட ஷாருக்­கான் மகன் ஆர்­யன் கான், போதைப் பொருள் உட்­கொண்­ட­தாகவும் வைத்­தி­ருந்­த­தா­க­வும் குற்­றம் சாட்­டிய போதைப் பொருள் தடுப்­புப் பிரி­வி­னர் அவரை அதி­ர­டி­யாக கைது செய்­த­னர்.

இரண்டு வாரங்­கள் சிறை­யில் அடைக்­கப்­பட்ட நிலை­யில் மும்பை உயர் நீதிமன்றம் பிணை வழங்­கியதால் அவர் தற்­போது வெளி­யில் உள்­ளார்.

இதற்கிடையே போதைப் பொருள் வழக்­கில் இருந்து ஆர்­யன் கானை விடு­விக்க ரூ.25 கோடி பேரம் நடந்­த­தாகக் குற்­றச்­சாட்டு எழுந்து உள்­ளது. இதன் தொடர்­பில் ஷாருக்­கா­னின் பெண் மேலா­ளர் பூஜா தத்­லா­னிக்கு மும்பை போலி­சார் அழைப்பாணை அனுப்­பி­யுள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!