ரூ.67,000 திருடிய பின்னர் மன்னிப்புக் கடிதம்

எடப்­பால் (மலப்­பு­ரம்): பணத்­தைத் திரு­டி­ய­தற்­காக வருத்­தம் தெரி­வித்து கடி­தம் எழுதி வைத்­து­விட்டு திரு­டன் தப்­பிச் சென்ற சம்­ப­வம் கேர­ளா­வில் நிகழ்ந்­துள்­ளது.

மலப்­பு­ரம் அரு­கில் உள்ள எடப்­பால் பகு­தி­யைச் சேர்ந்­த­வர் ஷம்­சீர். அவ­ச­ரத் தேவைக்­காக, நகை­களை அடகு வைத்து பெற்ற பணம் ரூ.67,000ஐ வீட்­டில் வைத்­தி­ருந்­தார் இவர். பணம் இருப்­பதை அறிந்­தி­ருந்த திரு­டன், வீட்­டில் யாரு­மில்­லாத நேரத்­தில், பணம் இருந்த அறைக்­குள் சென்று அங்கு இருந்த பணம், ரூ.67,000 எடுத்­துக்கொண்­டான். தெரிந்த வீட்­டில் திரு­டு­கி­றோமே என எண்­ணிய திரு­டன், அங்­கி­ருந்த தாளை­யும் பேனா­வை­யும் எடுத்து ஒரு கடி­தம் எழுதி வைத்துவிட்டுச் சென்­றான்.

"ஷம்­சீர், என்னை மன்­னித்­து­வி­டுங்­கள். அவ­ச­ரத் தேவைக்­காக உங்க வீட்­டில் இருந்து பணத்தை எடுத்­துக்­கொள்­கி­றேன். எனக்கு இப்­போது உடல்­நிலை சரி­யில்லை. நடக்­கக்கூட முடி­ய­வில்லை.

"என்னை உங்­க­ளுக்கு நன்­றா­கத் தெரி­யும். நான் யாரென்று இப்­போது குறிப்­பிட விரும்­ப வில்லை. விரை­வில் பணத்தைத் திரும்­பிக் கொடுத்துவிடு­கி­றேன். ஆனா, அதுக்கு சிறிது கால அவ­கா­சம் வேண்டும்.

"எங்க வீட்­டி­லே­யும் இது­பற்றி யாருக்­கும் தெரி­யாது. தயவுசெய்து என்னை மன்­னித்­து­வி­ட­வும்," என்று கடி­தத்­தில் எழு­தப்­பட்­டுள்­ளது.

ஷம்­சீ­ருக்குத் தெரிந்­த­வர்­கள்­தான் அவரது வீட்­டில் பணத்­தைத் திரு­டி­யி­ருப்­பார்­கள் என்ற கோணத்­தில் சங்­க­ரங்­கு­ளம் போலி­சார் விசா­ ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!