ஏர் இந்தியா சேவை மீண்டும் தொடக்கம்

அமெரிக்க அதிகாரிகள் 5ஜி அலைக்கற்றை அச்சம் தொடர்பாக அளித்த விளக்கத்தை அடுத்து அமெரிக்காவுக்கான விமானப் போக்குவரத்தை ஏர் இந்தியா விமான நிறுவனம் தொடங்கியது.

அதன்படி போயிங் விமானம் வியாழக்கிழமை (ஜனவரி 20) அன்று காலை அமெரிக்கா புறப்பட்டுச் சென்றது.

அமெரிக்காவில் அதிவேக திறன்கொண்ட 5ஜி கைபேசி தொழில்நுட்பத்தைத் தொலை தொடர்பு நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி உள்ளன.

இதனால் கைபேசி கோபுரங்களில் இருந்து வெளிவரக்கூடிய கதிர்வீச்சால் விமானப் போக்குவரத்து பாதிக்கப்படும் என்று கவலை தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவின் ஏர் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் விமான நிறுவனங்கள் அமெரிக்காவுக்கான விமானப் போக்குவரத்தை நிறுத்தி இருந்தன.

குறிப்பாக ஏர் இந்தியா அமெரிக்காவுக்கான எட்டுக்கும் அதிகமான விமானச் சேவைகளை ரத்து செய்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!