புளோரிடா: கனடா- அமெரிக்கா எல்லையில் கனடா பகுதிக்குள் கடும் பனியில் கைக்குழந்தை உட்பட நான்கு இந்தியர் களின் உடல்கள் கிடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதனை அடுத்து அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த ஒருவர் மீது ஆட்கடத்தல் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அவர்களை அமெரிக்கா வுக்குள் கொண்டுசெல்ல சட்டவிரோத முயற்சிகள் இடம்பெற்று இருக்கலாம் என்றும் ஆனால் கடும் பனியில் அந்த முயற்சி பாதியிலேயே கைவிடப்பட்டு இருக்கலாம் என்றும் அதிகாரிகள் சந்தேகப்படு கிறார்கள்.