புதுடெல்லி: இந்தியாவில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 15,940 பேருக்கு புதிதாக கிருமி தொற்றியது.
இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 91,779 ஆக அதிகரித்துள்ளது.
கேரளாவில் ஒரே நாளில் நான்காயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏழு முதல் பதினோறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 'கோவோவாக்ஸ்' தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.