இந்தியா

செகந்திராபாத்: தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் நர்கட் பள்ளியைச் சேர்ந்த 25 வயதுப் பெண் ஜடலா மாளவிகாவுக்கு சிறுவயதில் இருந்தே காவல்துறை அதிகாரி ஆக வேண்டும் என்பது கனவு. அவரைக் காவல்துறை அதிகாரியாகப் பார்க்க அவரது பெற்றோரும் விரும்பினர்.
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் நிலமோசடி, நிலக்கரி சுரங்க முறைகேடு, சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஜனவரி 31ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர்.
புதுடெல்லி: பிணை பெற விசாரணை நீதிமன்றத்தை நாடுமாறு, பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் சட்ட மேலவை உறுப்பினர் (எம்எல்சி) கே. கவிதாவுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
மும்பை: காவல்துறையினர்போல் நடித்து, தூதஞ்சல் நிறுவன காரை வழிமறித்து, ரூ.5.4 கோடியைக் (S$873,300) கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தொகுதிப் பங்கீடுகள் நிறைவுபெற்ற நிலையில், வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்து வருகின்றன.