இந்தியா

புதுடெல்லி: இஸ்ரேல்மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதற்குப் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த தொடங்கியது. கடந்த அக்டோபர் மாதம் 2-வது வாரத்தில் தொடங்கிய இந்தத் தாக்குதல் இன்றும் நீடித்துக் கொண்டு வருகிறது.
புதுடெல்லி: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் மின்னணு வாக்குப்பதிவு, வாக்கு ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களின் நம்பகத்தன்மை தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஓராண்டுக்கும் மேலாகப் பதிலளிக்காத இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தை மத்திய தேர்தல் ஆணையம் கடுமையாகச் சாடியுள்ளது.
புனே: மராட்டிய மாநிலம் புனேயில் நடந்த இளைஞர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொண்டார். அங்கு, அவர் இளைஞர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து பேசினார்.
மும்பை: மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா (யுபிடி) கட்சியைப் ‘போலி சிவசேனா’ எனக் குறிப்பிட்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு உத்தவ் தாக்கரே பதிலடி கொடுத்துள்ளார்.
பெங்களூரு: பாஜக மேலிடம் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காததை அடுத்து கர்நாடக முன்னாள் துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான ஈஸ்வரப்பா சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.