இந்தியா

புதுடெல்லி: கணினிகள், மடிக்கணினிகளுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கும் இந்தியாவின் முடிவுக்கு அமெரிக்கா, சீனா, கொரியா உள்ளிட்ட நாடுகள் உலக வா்த்தக அமைப்புக் கூட்டத்தில் எதிா்ப்பு தெரிவித்துள்ளன.
புதுடெல்லி: தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்துக் குற்றங்களைக் கண்டறிய 10 கிலோமீட்டர் இடைவெளியில் நவீன கேமராக்களை பொருத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டு உள்ளது.
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் வாழும் அனைத்து மக்களும் கன்னடம் பேச கற்றுக் கொள்ள வேண்டும் என்று அம்மாநில முதல்வர் சித்தராமையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆக்ரா: உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மகாலைச் சுற்றிய நிலப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு, நூற்றுக்கணக்கான கட்டடங்கள் சட்டவிரோதமாக எழுப்பப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
புதுடெல்லி: திருமணத்துக்கு மறுநாள், மணமகன் வீட்டிலிருந்து 150,000 ரூபாய் ரொக்கம், நகைகளைத் திருடிச் சென்றுள்ளார் மணப்பெண். டெல்லி குருகிராம் பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது.