இந்தியா

புதுடெல்லி: நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு பிரதமர் மோடி எழுதிய பாடல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. இந்தப் பாடல் வெளியான ஐந்து மணி நேரத்தில் ஐந்து லட்சம் பேர் ரசித்துள்ளனர்.
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பூவம் வயல் பகுதியில் தொடக்கப்பள்ளியில் 4ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு உணவு விழா நடத்தப்பட்டது.
புதுடெல்லி: மத்திய கிழக்கில் இஸ்ரேலும் ஹமாஸும் போரிட்டு வரும் வேளையில் இஸ்ரேலில் ஏராளமான இந்தியர்கள் சிக்கிக் கொண்டனர். இதுவரை மத்திய அரசாங்கத்தின் முயற்சியில் 800க்கும் மேற்பட்ட இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
புதுடெல்லி: மாலத் தீவில் அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற முகமது முய்சு, இந்திய ராணுவம் தமது நாட்டிலிருந்து வெளியேற வேண்டும் என்று கூறியிருந்தார்.
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரமோற்சவ விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.