இந்தியா

மெகபூப்: தெலுங்கானா மாநிலத்தில் விரைவில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அந்த மாநிலத்தின் சாலை, ரயில், பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் உயர்கல்வி உள்ளிட்ட துறைகளில் ரூ.13,500 கோடி மதிப்புள்ள மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
நாக்பூர்: சில நேரங்களில் சில உண்மை நிகழ்வுகள் நம்ப முடியாதபடி இருக்கும்.
புதுடெல்லி: ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்படும், தேசிய புலனாய்வு முகமையால் (என்ஐஏ) தேடப்பட்டு வந்த பயங்கரவாதி ஷானவாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாட்னா: கைப்பேசியில் தவறான எண்ணை அழைத்ததற்காக 26 வயது ஆடவர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் இந்தியாவின் பீகார் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
இந்தியாவின் குஜராத் மாநிலம், ஜுனாகத் நகரில் அரபிக்கடலோரத்தில் ஆசிய சிங்கம் ஒன்று நிற்பதைக் காட்டும் புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவலாகியது.