கூட்டுப் பொங்கல் வழிபாடு

கேர­ளா­வில் உள்ள சக்­கு­ளத்­துக்­காவு ஸ்ரீ பகவதி அம்­ம­னின் உற்­ச­வர் சிலை இம்­மா­தம் 22ஆம் தேதி­யன்று சிங்கப்­பூ­ருக்­குக் கொண்டுவரப்­பட்­டது. அன்று முதல் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. பெருமாள் கோயில் வளா­கத்­தில் நடை­பெ­றும் ஐந்து நாள் பூஜை­களில் கடந்த வெள்­ளிக்­கிழமை முதல் நூற்­றுக்­ க­ணக்­கான பக்­தர்­கள் பங்­கேற்று வந்­தி­ருக்­கிறார்­கள் என்றும் நேற்று நடை­பெற்ற 'பொங்கலா' எனும் கூட்டுப் பொங்கல் வழி­பாட்­டில் மட்டும் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை 600க்கு மேற்­பட்ட பக்­தர்­கள் பங்­கேற்­றார்­கள் என்றும் தமிழ் முர­சி­டம் கூறினார்

சிங்கப்­பூர் மலையாளி இந்து சமா­ஜத்­தின் தலைவர் திரு அஜய் குமார் நாயர். நேற்று காலை முதல் மாலை வரை நடைபெற்ற 'பொங்கலா' எனும் கூட்டுப் பொங்கல் வழிபாட்டில் 600க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றார்கள். படம்: சிங்கப்பூர் மலையாளி இந்து சமாஜம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!