சிங்கப்பூரில் தமிழ்க்கல்வி: - நூல் வெளியீடு

முனைவர் இரா­ஜிக்­கண்­ணு­வின் 'சிங்கப்­பூ­ரில் தமிழ்க்­கல்வி - வர­லாற்று நோக்கில் (1950 - 2009)' என்னும் நூல் வெளி­யீட்டு விழா இம்­மா­தம் 7ஆம் தேதி சையது ஆல்வி சாலையில் உள்ள ஆனந்த பவன் உண­வ­கத்­தின் மேல் தளத்­தில் நடை­பெற்­றது. சிறப்பு விருந்­தி­ன­ரான உம­றுப்­பு­ல­வர் தமிழ்­மொழி நிலைய இயக்­கு­நர் இரா. அன்­ப­ரசு நூல் வெளி­யீட்­டினைக் காணொளி வாயி­லா­கத் தொடங்கி வைத்தார். தலைமை­யுரை ஆற்றிய 'சிம்' பல்­கலைக்­க­ழ­கத் தமிழ்த்­துறைத் தலைவர் முனைவர் க. சண்­மு­கம், உள்­ளூர்ப் பிரச்­சினை­களை மைய­மா­கக் கொண்டு ஆய்­வு­கள் நடத்­தப்­ப­ட­வேண்­டும் என்று கேட்­டுக்­கொண்டார். தேசியக் கல்விக் கழகத் தமிழ்த்­துறையைச் சேர்ந்த முனைவர் சீதா­லட்­சுமி நூல் ஆய்­வினை மேற்­கொண்டார். நூல் ஆசி­ரி­ய­ரின் கடின உழைப்பினைத் தம் உரையில் பாராட்­டினார். நூலினை வாங்க விழைவோர் 98007979 என்னும் எண்ணில் தொடர்­பு­கொள்­ள­லாம்.

உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய இயக்குநர் இரா. அன்பரசுவிடம் இருந்து தேசிய நூலக வாரிய அதிகாரி புஷ்பலதா கதிரவேலு (இடது) நூலைப் பெற்றுக் கொண்டார். உடன் முனைவர் இராஜிக்கண்ணு.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!