ஒரு லிட்டர் தண்ணீரில் 500 கிலோமீட்டர் தூரம் வரை ஓடக் கூடிய மோட்டார்சைக்கிளைக் கண்டுபிடித்துள்ளார் பிரேசிலைச் சேர்ந்த ரிக்கார்டோ ஆஸ்வெடோ. தமது ஹோண்டா என்எக்ஸ் 200 ரக மோட்டார் சைக்கிளில் மாற்றங்களைச் செய்து இந்த புதிய சாதனையை நிகழ்த்தி இருக்கிறார் அவர். மோட்டார் சைக்கிளுடன் கார் மின்கலத்தை இணைத்துள்ளார் ஆஸ்வெடோ. மின்கலத்தில் இருந்து வெளியாகும் மின்சாரம் நீரில் உள்ள ஹைட்ரஜனையும் ஆக்சிஜனையும் 'எலெக்ட்ராலிசிஸ்' மூலம் பிரிக்கிறது. அதிக எண்ணிக்கையில் வெளியாகும் ஹைட்ரஜனின் உந்து சக்தியால் மோட்டார் சைக்கிள் வேகமாக முன்னோக்கிச் செல்கிறது. கரியமில வாயுவுக்குப் பதிலாக இது நீராவியையே உமிழ்கிறது. சுற்றுச்சூழலுக்கு ஏற்ற இந்தக் கண்டுபிடிப்பு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தண்ணீரில் இயங்கும் மோட்டார்சைக்கிள்
28 Aug 2016 09:43 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 29 Aug 2016 09:11
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!