‘நாடக வளர்ச்சி பற்றி பேச்சு’

தேசிய நூலக வாரியத்தின் "ஒரு நூலகரின் உலகம்" எனும் கண்காட்சியில் சிங்கப்பூரில் நாடக வளர்ச்சியை எடுத்துக்கூறும் நூல்கள் பற்றிய சிறப்புப் பேச்சு இடம்பெறும். தமிழ் நாடகங்கள் மட்டுமல்லாது ஆங்கிலம், சீன மொழி நாடகங்களின் வளர்ச்சி பற்றிய உரையும் இடம்பெறும். இன்று இரவு 7 மணிக்கு தேசிய நூலகக் கட்டடத்தின் ஐந்தாவது மாடியில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர் www.nlb.gov.sg எனும் இணையத்தளத்தில் பதிவு செய்துகொள்ளலாம். அனுமதி இலவசம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!