மகா சிவராத்திரி ஏற்பாடுகள் மும்முரம்

ஒவ்வோர் ஆண்டும் மாசி மாதத் தில் ஸ்ரீ சிவபெருமானுக்காகக் கொண்டாட்டப்படும் மகா சிவ ராத்திரி விழாவிற்கு சிங்கப்பூரில் இருக்கும் கோவில்கள் ஆயத்த மாகி வருகின்றன. பக்தர்கள் நாளை மறுநாள் இரவு முழுவதும் கண்விழித்து கோவில்களில் நடைபெறும் சிறப்பு வழிபாடுகளில் கலந்துகொள்வர். இதன் தொடர்பில், கேலாங் ஈஸ்ட் அவென்யூ 2ல் உள்ள ஸ்ரீ சிவன் கோவில் இந்த விழாவிற்குச் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்து இருக்கிறது. நாளை முதல் அடுத்த வாரம் திங்கட்கிழமை வரை அங்கு சிவபெருமானுக்குச் சிறப்பு லட் சார்ச்சனை இடம்பெறும்.

கேலாங் ஈஸ்ட் ஸ்ரீ சிவன் கோவிலில் நாளை மறுநாள் இரவு 8.30 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறவிருக்கும் 1,008 பால்குட அபிஷேகத்தில் $12 கட்டணம் செலுத்தி பக்தர்கள் பங்கேற்கலாம். படம்: இந்து அறக்கட்டளை வாரியம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!