தமிழகத்தின் பிரபல பத்திரிகை யாளரும் எழுத்தாளருமான திரு மாலன் சிங்கப்பூர் தமிழ் இலக் கியத்தின் தனிக்குரல்கள் பற்றி வரும் 24ஆம் தேதி சனிக்கிழமை, மாலை 5 மணிக்கு பேசுவார். லீ கோங் சியான் ஆய்வாளரான மாலன் சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் சிங்கப்பூரின் தமிழ்ப் படைப்புகள் குறித்த ஆய்வை மேற்கொண்டுள்ளார். "தனிக் குரல்கள்: மாறுபட்ட சிந்தனை களை முன்வைக்கும் தமிழ்ப் படைப்புகள் மீதான பார்வையும் அயல்மொழி படைப்புகள் பற்றிய குறிப்புகளும்" என்ற தலைப்பில் அவர் பேசுகிறார். நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம்.
சிங்கப்பூர் இலக்கியம் குறித்து மாலன் உரை
21 Jun 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Jun 2017 07:18
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!