எழுத்தாளர் இன்பாவின் நான்கு நூல்களின் அறிமுக விழா நாளை 5.1.2019 மாலை 6.30 மணிக்கு உமறுப்புலவர் தமிழ் மொழி நிலைய அரங்கில் நடைபெறவுள்ளது. 'ஞயம் படச் சொல்' (கவியரங்கக் கவிதைத் தொகுப்பு), 'ஙப்போல் நிமிர்' (கவி தைத் தொகுப்பு), 'மழை வாசம்' (ஹைக்கூ கவிதை கள்), 'மூங்கில் மனசு' (சிறுகதைத் தொகுப்பு) ஆகிய நான்கு நூல் கள் வெளியிடப்படவிருக்கின்றன. நிகழ்ச்சியில் கவிஞர் ஆண் டாள் பிரியதர்சினி (தூர்தர்சன் பொதிகை தொலைக்காட்சியின் இயக் கு நர்), கவிஞர் தங்கம் மூர்த்தி, அழகப்பா பல்கலைக்கழக மேனாள் துணை வேந்தார் திரு எஸ்.சுப்பையா ஆகியோருடன் முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் திரு இரா. தினகரன் கலந்துகொள்கிறார். தொடக்கப் பள்ளி மாணவர் களின் 'ஹைக் கூவும் குயில்கள்', தொடக் கக் கல் லூரி மாணவர்க ளின் 'என் பார் வை யில்' நூல் விமர் சனமும் இடம்பெறும். அத்துடன் 'பெண் பாவாய்' என்னும் அங்கமும் நிகழ்ச்சிக்கு மெருகூட்டவுள்ளது.
இன்பாவின் நூல் அறிமுகம்
4 Jan 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 4 Jan 2019 13:30
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!