செல்ட்டா வீகோ அணியுடன் நேற்று முன்தினம் ஸ்பானிய லீக் காற்பந்து ஆட்டத்தில் பார்சிலோனா குழுவின் ரோனல்ட் அரௌஹோ, 23, திடலிலேயே மயங்கி விழுந்தார். பின்னர் அவசர மருத்துவ வாகனம் மூலமாக மருத்துவ மனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அவர் அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டதாகக் கூறப்பட்டது.
வரும் 2024-25 காற்பந்துப் பருவத்திலிருந்து சாம்பியன்ஸ் லீக்கில் மோதும் அணிகளின் எண்ணிக்கை 32லிருந்து 36ஆக உயர்த்தப்படும் என்று யூஃபா அறிவித்திருக்கிறது.