சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக ஏற்பாட்டில் அதன் தலைவர் திரு. நா. ஆண்டியப்பன் எழுதிய 'விண்ணில் வீடு கட்டி' (அமீரகத்திற்கு ஓர் ஆனந்தப் பயணம்) எனும் நூலின் வெளியீட்டு விழா இன்று மாலை 6 மணிக்கு உட்லண்ட்ஸ் வட்டார நூலக அரங்கில் நடைபெறுகிறது.
இந்து அறக்கட்டளை வாரியத்தின் துணைத் தலைவரும் முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினருமான திரு இரா.
தினகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நூலை வெளியிடுதிறார்.
அனைவரும் விழாவில் கலந்து சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறது சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்.