வாழ்வும் வளமும்

லிட்டில் இந்தியாவில் உள்ள பிரபல நகை விற்பனைக் கடையான ‘ஜோயாலுக்காஸ்’ கடந்த மார்ச் 1 ஆம் தேதியன்று, பெரும் நகை விற்பனைச் சலுகையை அறிமுகம் செய்தது.
எழுத்தாளர் அழகுநிலா ‘பா அங் பாவ்’ என்ற தமது நூலில் இடம்பெற்றுள்ள பத்து சிறுவர் பாடல்களை இருமொழிக் கல்விக்கான லீ குவான் யூ நிதி ஆதரவில் உயிரோவிய வடிவில் வெளியிட இருக்கிறார்.
நார்த் கோஸ்ட் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியில், 250 வெளிநாட்டு ஊழியர்களுக்கு நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
சிங்கப்பூரில் உள்ள கவிஞர்கள், கவிதை ஆர்வலர்கள் ஆகியோருடன் கவிமாலை அமைப்பு ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமையன்று மாதாந்திரச் சந்திப்பை நடத்திவருகிறது.  
ரமலான் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையன்று (மார்ச் 15ஆம் தேதி), 60க்கும் மேற்பட்ட ‘டெலிவரூ’ ஓட்டுநர்களும் தொழிலாளிகளும் ஒரு நற்செயலில் இறங்கினர்.