நாள்தோறும் உழைத்து தேய்ந்தாலும்
பிறைபோல் மீண்டும் மிளிர்வார்
ஓய்வையும் செயலாக்கி
ஓய்வுக்குப் புது அர்த்தம் தருபவர்
பரிசுகளும் வார்த்தைகளும் அல்ல
பரிவும் மதிப்புமே அன்பென உணர்த்தியவர்
வருவோரையெல்லாம் அரவணைக்கும் பெருந்தந்தை!
நாள்தோறும் உழைத்து தேய்ந்தாலும்
பிறைபோல் மீண்டும் மிளிர்வார்
ஓய்வையும் செயலாக்கி
ஓய்வுக்குப் புது அர்த்தம் தருபவர்
பரிசுகளும் வார்த்தைகளும் அல்ல
பரிவும் மதிப்புமே அன்பென உணர்த்தியவர்
வருவோரையெல்லாம் அரவணைக்கும் பெருந்தந்தை!
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.அண்மைய காணொளிகள்
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!