பூஞ்சிட்டு ஒன்று
பூனைக்காலி மலரில்
தேனை உறிஞ்சித்
திளைத்திருக்கும்
திருவேளையில்தான்
புள்ளுலகிற்கும் பூவிதழுக்கும்
இடையே நிகழும்
முத்தவினையைக் காணுமொரு
பெரும்பேறு வாய்க்கிறது
என் கண்களுக்கு.
- பழ.மோகன்
பூஞ்சிட்டு ஒன்று
பூனைக்காலி மலரில்
தேனை உறிஞ்சித்
திளைத்திருக்கும்
திருவேளையில்தான்
புள்ளுலகிற்கும் பூவிதழுக்கும்
இடையே நிகழும்
முத்தவினையைக் காணுமொரு
பெரும்பேறு வாய்க்கிறது
என் கண்களுக்கு.
- பழ.மோகன்
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.அண்மைய காணொளிகள்
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!