கதை/கவிதை

இரும்பு மனமும் இசையின் குணமும்
ஈரச்சந்தையிலிருந்து தட்டுத் தடுமாறி வரும்
வெய்யோனின் வெண்கதிர்கள் பட்டதில்லை!
“இன்றிலிருந்து இரண்டாவது நாளில் இறந்து விடுவாய்!!” மீண்டும் அதே குரல் கேட்டது. நடு நிசி தூக்கத்திலிருந்து பாலா பதறியெழுந்தான். மின்விசிறி சுற்றிக்கொண்டிருந்தும், வியர்வை முத்துக்களால் குளித்திருந்தான். நம்ப முடியவில்லை, கடந்த ஒரு வாரமாய் தவறாமல் அந்தக் குரல் ஒவ்வொரு நாள் இரவு தூங்கும் போது கேட்கிறது. முதல் நான்கு நாட்கள் அலட்சியமாக எண்ணிய பாலா, அந்தக் குரல், நாட்களைச் சரியாகக் கழித்துக் கொண்டு சொல்வதால் கிலி கொண்டான்.
சிறுகதை- வித்யா அருண்