வெள்ளத்தில் ழூழ்கி ஏழு வயது சிறுவன் மரணம்

மலேசியா: இன்று காலை நிலவரப்படி, கிளாந்தான் மாநில வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,621 குடும்பங்களிலிருந்து 5,636 நபர்களாக உயர்ந்தது.

நேற்று பிற்பகல் வரையிலும் 2,390 பேர் பாதிக்கப்பட்டதாக ஜேகேஎம் பேரிடர் தகவல் மையம் அறிக்கை வெளியிட்டிருந்தது.

இதனை முன்னிட்டு மொத்தம் 18 தற்காலிக நிவாரண மையங்கள் பாசிர் மாஸில் திறக்கப்பட்டுள்ளன.

கோலோக் ஆற்றின் அளவு 9 மீட்டர் ஆபத்து மட்டத்திற்கு அப்பால் 10.44 மீட்டராக உயர்ந்து வருவதை காட்டுகிறது. மற்ற முக்கிய ஆறுகளிலும் நீர் மட்டம் உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமையன்று பெல்க்ரா தெராதாக் பத்து எனும் இடத்தின் நீரில் மூழ்கியதாக அஞ்சப்பட்ட ஏழு வயது சிறுவன் இன்று காலை பாசிர் புத்தேயில் இறந்த நிலையில் கண்டுப்பிடிக்கப்பட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!