பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் கெஅடிலான் கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் மீது மானபங்கப் புகார் அளித்துள்ள அவரின் முன்னாள் உதவியாளர் முகம்மது யூசோஃப் ராவுத்தர், உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்பட தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். இதனை யூசோஃப்பின் வழக்கறிஞர் ஹனிஃப் கத்ரி தெரிவித்தார். இந்த வழக்கில் நேர்மையான, முழுமையான விசாரணை நடத்த போலிசாருக்கு உதவ தம் கட்சிக்காரர் விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.
அன்வாரின் முன்னாள் உதவியாளர்: உண்மையறியும் சோதனைக்கு தயார்’
17 Dec 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 17 Dec 2019 09:54

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களுக்கு வரி விதிக்க நாடுகளுக்கு அறிவுறுத்தல்

கிரீஸில் நடந்த தடையோட்டத்தில் கலந்துகொண்ட இரு சிங்கப்பூரர்கள்

முதன்முறையாக ஆசியாவிற்கு வந்த ‘செலப்ரிட்டி எட்ஜ்’ எனும் பிரம்மாண்ட சொகுசுக்கப்பல்

மிரட்டத் தொடங்கியது மிச்சாங்: சீறும் சூறாவளிக் காற்று; பொதுமக்கள் அச்சம்

தரையிலிருந்து போர்விமானங்களைத் தாக்கக்கூடிய ஏஸ்டர் 30

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!