286 கிலோ எடையுள்ள மலேசியருக்கு உதவிய 15 தீயணைப்பாளர்கள்

கோலாலம்பூர்: சிரம்பானைச் சேர்ந்த 286 கிலோ எடை கொண்ட 38 வயது ஆடவர் ஒருவர் கூடுதல் எடையால் அவதிப்பட்டு வருகிறார். துங்கு ஜஃபார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவரை ஒரு வாரத்திற்குப் பின்னர் அவரது வீட்டுக்கு அனுப்பிவைக்க அந்த மருத்துவமனை தீயணைப்புப் படையின் உதவியை நாடியது. அதனைத் தொடர்ந்து அந்த மருத்துவமனைக்குச் சென்ற தீயணைப்பாளர்கள் அந்த மலேசியரை வெளியில் கொண்டுவர சிரமப்பட்டதாகவும் அதற்கு அவர்களுக்கு வெகு நேரம் பிடித்ததாகவும் அந்த அதிகாரி கூறினார். அந்த மலேசியரை சனிக்கிழமை இரவு மருத்துவமனையிலிருந்து வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரிக்கு கொண்டுவர தீயணைப்புப் படை வீரர்கள் 15 பேர் மிகவும் சிரமப்பட்டதாக மருத்துவமனை உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

அந்த மலேசியருக்கு இதற்கு முன்பும் இதுபோன்ற உதவி பல முறை தேவைப்பட்டதாகக் கூறப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!